வாழ்வின் இருள் விலகி, இல்லாமை மறைந்து, தீயவை துலைந்து, நல்லவை கூடி, தடைகள் தாண்டி இன்பங்கள் பெருகி, நேசம் வளர்த்து சொந்தங்கள் ஒன்றிணைந்து, உள்ளதை பகிர்ந்து, நண்பர்கள் சேர்ந்து மகிழ்ச்சியில் திளைத்து, இனிப்புகள் உண்டு ஆரோக்கியம் கண்டு உள்ளங்கள் நிறைவடையட்டும்.

ஒளி பரப்பும் தீபங்களுடன் ஒவ்வொரு வீட்டிலும் நம்பிக்கையும் நலனும் நிறைந்து, குடும்பங்களில் அன்பும் அமைதியும் வளரட்டும்.
இனிய தீபாவளி திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, நலன்களை அளிக்கட்டும்.

━━━━━━━━━━━━━━━━━━━
சி.த.செல்லப்பாண்டியன்
அதிமுக வர்த்தக அணி செயலாளர்
முன்னாள் அமைச்சர்