சாதி தீண்டாமையை வேரறுக்க, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த தன்னுயிர் நீர்த்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி பண்டாரம் பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு,

மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் ரமேஷ் பாண்டியன் உடன் இருந்தார்.