செப்டம்பர் 17 கழக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெறும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுத் தலைவரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதியை,

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்து தெரிவித்தார்.