தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாதா நகா் 43 ம் ஆண்டு கோவில் கொடை விழாவையொட்டி மதியம் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்னா் சமபந்தி அன்னதானத்தை தொழிலதிபா் சுதாகா் கோவில் கௌரவ ஆலோசகா் ரவி (எ) பொன்பாண்டி, ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
     
பின்னா் இரவு நடைபெற்ற உலக அமைதி வேண்டி 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சண்முகையா எம்.எல்.ஏ கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்து திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்து அனைத்து மகளிருக்கும் சேலை வழங்கினாா்.  

விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரும் கௌரவ ஆலோசகருமான ரவி என்ற பொன்பாண்டி, துணைச் செயலாளர் ஜீவா  ஓன்றிய துணைச்செயலாளர்கள் ஹாிபாலகிருஷ்ணன், ராமசந்திரன், ஓன்றிய சுற்றுக்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், தா்மகா்த்தா வைகுண்ட ராஜா, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளா் மாாிமுத்து, உதவி தா்மகா்த்தா முத்துராஜ், துணைச்செயலாளர்கள் ஆனந்தராஜ், முருகேசன், துணை பொருளாளா் இசக்கிராஜா, கணக்கா்கள் முத்து பாலகிருஷ்ணன், பலவேசம் (எ) மணி, கௌரவ ஆலோசகா் செல்வா, ஆலோசகா்கள் மந்திரம், பொய்யாமொழி மணி (எ) முத்துசாமி பேச்சிமுத்து கணேசன், கமிட்டி உறுப்பினா்கள் ராஜலிங்கம், ஆதிலிங்கம், ஜெயக்குமாா், பொியசாமி, வைரமூர்த்தி, முருகேசன் முத்துமாாியப்பன் முத்துராஜ் மாாியப்பன், ஆலய அர்ச்சகா்கள் பொன்ராஜ் ஐயப்பன் முன்னாள் ஓன்றிய கவுன்சிலா் முத்துமாலை ஊராட்சி மன்ற உறுப்பினா் உமாமகேஸ்வாி மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட மகளிா் அணியினா் பக்தா்கள் என பலர் கலந்து கொண்டனா்.