தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 35 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் நான்கு வண்ணப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது. அவற்றில் நீல நிற பிரிவு மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.
விழாவிற்க்கு முத்தையாபுரம் ஏ.வி.எஸ். ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் ஜேசுதாஸ் தலைமை தாங்கி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். பள்ளி முதல்வர் சித்ரா நன்றியுரையாற்றினாா்.
தூத்துக்குடி
முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணி மாதா நகா் ஸ்ரீ சந்தணமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மகளிா்களுக்கு சண்முகயைா எம்.எல்.ஏ சேலை வழங்கினாா்!!
அடுத்த
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் அருகில் கால்வாய் அமைக்கும் பணி அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026