தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் ஈ.வி. ராமசாமியின் 147 வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளை “சமூகநீதி நாள்” ஆகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், இனிப்புகள் வழங்கி, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட நிர்வாகிகள் ராமஜெயம், வீரபாகு, ரகுராமன், ஜனகர், செல்வகுமார், சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர் இளையராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை ஸ்டாலின், மாநகராட்சி கணக்குக் குழு தலைவர் ரெங்கசாமி, வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், ராஜசேகர், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பெரியார் 147 வது பிறந்தநாளில் சமூகநீதி நாள் உறுதிமொழி – அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி சிலைக்கு மரியாதை – சமூகநீதி நாள் உறுதிமொழி!!
அடுத்த
பெரியார் பிறந்த நாளில் தூத்துக்குடி மாநகராட்சியில் சமூக நீதி உறுதிமொழி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026