தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் சமூக சீர்திருத்த அறிஞர் பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சமூகத்தில் சாதி, மத வேறுபாடுகள் நீங்கி சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி, வேலை, சம உரிமை மற்றும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி
பெரியார் பிறந்த நாளில் தூத்துக்குடி மாநகராட்சியில் சமூக நீதி உறுதிமொழி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பெரியார் 147 வது பிறந்தநாளில் சமூகநீதி நாள் உறுதிமொழி – அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மரியாதை!!
அடுத்த
பெரியார் 147 வது பிறந்த நாள் விழா - புரட்சி பாரதம் கட்சி சார்பில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026