பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 10வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேதா பிரிவு சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் “மக்களுக்கான ஆயுர்வேதம்” என்ற தலைப்பில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ் ஆலோசனை வழங்கினார். மேலும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் ஆயுர்வேத கசாயம் மற்றும் மூலிகை மரக்கன்றுகளை மருத்துவ அலுவலர் நல்லசிவம் வழங்கினார்.
தூத்துக்குடி
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு பேரிலோவன்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 44 பயனாளிகளுக்கு 36 லட்சம் கடன் உதவி வழங்கினார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
தூத்துக்குடி கிருபை நகர் நுண் உர செயலாக்க மையம் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026