ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பரிவல்லிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பிற்கான ரூ.36 லட்சம் மதிப்பிலான கடன் உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா 44 பயனாளிகளுக்கு கடன் உதவி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு தனி அலுவலர் லட்சுமிதேவி, கூட்டுறவு சங்க செயலாளர் அரிராம், பரிவல்லிக்கோட்டை கிளைச் செயலாளர் சௌந்தர பாண்டியன், சிவகுமார், குட்டி, இளைஞரணி சதிஷ் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 44 பயனாளிகளுக்கு 36 லட்சம் கடன் உதவி வழங்கினார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சாக்கடைப் பணிகள் ஆய்வு – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
அடுத்த
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு பேரிலோவன்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026