புரட்சி பாரதம் கட்சியின் மாநில அளவிலான முக்கிய நிர்வாக மாற்றமாக, கட்சியின் மாநில முதன்மை செயலாளர் டி. ருசேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் இளம் புரட்சியாளர் பூவை ஜெகன் மூர்த்தியார் அறிவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் நலனுக்குமான பணிகளில் ஆற்றல் செலுத்தி வரும் டி. ருசேந்திரகுமார், கட்சியின் அனைத்து நிலைகளிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச் செல்வம் “புதியதாக மாநில பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள டி. ருசேந்திரகுமார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பணி சிறக்கட்டும். கட்சியின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் புதிய திசைமாற்றத்தை உருவாக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக டி. ருசேந்திரகுமார் நியமனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எப்போதும் வென்றான் ஊரில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து பாஜக விளக்கப் பிரச்சாரக் கூட்டம்!!
அடுத்த
டிக்கெட் கேன்வாசர் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும் அடையாள அட்டையும் வழங்கக் கோரி தூத்துக்குடியில் தமிழக சோசலிஸ்ட் தொழிற்சங்க பேரவை ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026