72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – 2025, திருநெல்வேலியின் நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.ந. நேரு, கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி முனைவர் சகா. மா. சங்கர் அவர்களின் சகா கலைக்குழு வழங்கிய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மாடு ஆட்டம், மரக்கால் ஆட்டம், பறையாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன.
அத்துடன் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் ஒயில் ஆட்டமும் சிறப்பாக நடைபெற்றது. கூட்டுறவை வலுப்படுத்தும் பல அரசுத் நலத்திட்டங்களும் விழாவில் எடுத்துக்கூறப்பட்டன. கலைக்கும் கல்விக்கும் ஒளி போர்த்திய விழாவாக இந்த கூட்டுறவு வார நிகழ்ச்சி அமைந்தது.
தூத்துக்குடி
திருநெல்வேலியில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சிறப்பாக நிறைவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உலக சாதனை! மாற்றுத்திறனாளி சிட்டிங் கிரிக்கெட் வீரர்களை கௌரவித்து பரிசளித்த அமைச்சர் கீதாஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடியில் மாணவர்களின் கல்விப் பயணத்தை இலகுவாக்கும் மிதிவண்டி வழங்கும் விழா!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026