தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னேற்ற பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி செய்து வருகிறது .
அதன் ஒரு பகுதியாக பிரதான சந்திப்புகளில் உயரம் குறைவான மின்விளக்குகள் அமைத்துள்ளோம். அதன்படி எட்டையாபுரம் ரோடு கலைஞர் அரங்கம் அருகிலுள்ள பிரதான சந்திப்பில் இருந்த விளக்கானது சேதமடைந்துள்ளதை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் சரிசெய்யப்படும் என்பதை தெரிவித்தார்.
ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சரவணக்குமார், அந்தோணி மார்ஷலின், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
சேதமடைந்த மின் விளக்கு விரைவில் சரிசெய்து தரப்படும் - மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பாங்க் காலனி பொதுமக்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் - மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
ஏஐ தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்திற்கு அனைவருக்கும் தேவையானது கனிமொழி எம்.பி பேச்சு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026