தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்து நகர் கடற்கரையில் மாநகர மக்களின் கோரிக்கையின்படி அங்குள்ள கூடை பந்து மைதானத்தை பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
அப்போது கூறுகையில் மாநகர மக்களின் கோரிக்கையான கூடைப்பந்து மைதானமானது வரும் நாட்களில் பழுது நீக்கி தரப்படும் என்பதை மேயர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
