தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலச்செக்காரகுடி மற்றும் நடுச்செக்காரக்குடி கிராமங்களில் இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்த தகவலை பொதுமக்களின் கோரிக்கை மற்றும் செய்திகள் மூலம் அறிந்து கொண்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகைய்யா உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்ததின் பேரில் மின் மோட்டார் சரி செய்யப்பட்டு இரண்டு கிராமங்களுக்கும் இன்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது..
( 30-7-2025 நேற்று கோரிக்கை 31-7-2025 இன்று தீர்வு) மக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் எம்.சி. சண்முகைய்யாவிற்கு மேலச்செக்காரகுடி மற்றும் நடுச்செக்காரக்குடி கிராம மக்கள் நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
மக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏவிற்கு செக்காரக்குடி மக்கள் நன்றி கலந்த பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புரட்சி பாரதம் கட்சியில் தூத்துக்குடி மாநகர மாவட்டத்தில் புதிய பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி மாநகர செயலாளர் மாரிச்செல்வம் வாழ்த்து!!
அடுத்த
கொடைக்கானலில் 6 வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026