தூத்துக்குடியில் வியாழக்கிழமை (11.09.2025) அன்று பிற்பகல் தூத்துக்குடி சி.எம் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நடைபெற்றது தலைமை தாங்கினார் சுந்தர் திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் தூத்துக்குடி கண்காணிப்பு குழு உறுப்பினர் செயலாளர் தூத்துக்குடி மாவட்டம் வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார்கள்.
திருச்சிற்றம்பலம் தாளாளர் சி.எம். மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி வரவேற்புரை ஆற்றினார். சங்கரேஸ்வரி தலைமை ஆசிரியர் சி.எம் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தியவர்கள் திருக்குறள் தூதர் அன்பழகன் கண்காணிப்பு குழு உறுப்பினர் மற்றும் புலவர் சங்கரலிங்கம் கண்காணிப்பு குழு உறுப்பினர் முனைவர் சரவணக்குமார் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வு நன்றியுரை ஆற்றினார் வள்ளியம்மாள் தலைமை ஆசிரியர் சி.எம். தொடக்கப்பள்ளி தூத்துக்குடி மற்றும் இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ஈடுபட்ட மகளிர் கல்லூரி மாணவிகள்!!
அடுத்த
தூத்துக்குடியில் நீர் சாகச விளையாட்டுக்கள் திருவிழா - மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026