தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையத்தில் போதை வாலிபர்களின் அத்துமீறல் அதிகரித்து, பொதுமக்கள் தினசரி சிரமப்படுகின்றனர். நடைபாதைகளில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஒரு புறம் இருந்தாலும், மது போதையில் சுற்றித் திரியும் இளைஞர்கள் மக்கள் இயக்கத்தையே பாதித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இன்று இரண்டு பேர் கடும் போதையில் பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியில் படுத்துக் கிடந்து, எழுந்து பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததால் பலர் அச்சத்துடன் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறினர். இந்த நேரத்தில் காவல்துறையோ, பேருந்து நிலைய பாதுகாப்பு (காவலாளி) பணியாளர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
“இந்த நிலை தினமும் தொடர்கிறது; உடனடி நடவடிக்கை அவசியம்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையம்: போதை வாலிபர்கள் தாண்டவம் – பொதுமக்கள் அச்சத்தில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வாகைகுளத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் குருபூஜை!!
அடுத்த
நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026