தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் வைத்து இன்று காலை நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ. பூப்புனித நீராட்டு விழாவிற்கு நேரில் வந்து செல்வி சாய் வர்ஷிதா வை வாழ்த்திவிட்டு சென்றார். சண்முகையா எம்.எல்.ஏ. விற்கு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் உட்பட ஒட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள், மற்றும் தொமுச நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த ஈழத் தமிழர்கள் - தவெக சார்பில் மலர் தூவி நினைவு அஞ்சலி!!
அடுத்த
தூத்துக்குடியில் கலைஞர் நியூஸ் மாவட்ட நிருபர் காதர் மைதீன் இல்ல திருமண விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026