தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் உயிர்த்தியாகத்தை போற்றி நினைவுக்கூறும் வகையில்,
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில்,
கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த ஈழத் தமிழர்கள் - தவெக சார்பில் மலர் தூவி நினைவு அஞ்சலி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளின் மேற்படிப்புக்கு உதவி!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026