தூத்துக்குடி தன்பாடு பகுதியில் உள்ள உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் பணிகள் இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
இக்கட்டிட பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் குறித்து தகவல் பெற்ற அவர்,
“இந்த புதிய கட்டிடம் விரைவில் முடிவடைந்து, சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும். இது தொழிலாளர்களின் நலனில் ஒரு புதிய முன்னேற்றம் ஆகும்,” என தெரிவித்தார்.
இவ்வாய்வில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் ஏசுவடியான் மற்றும் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தன்பாடு உப்பு தொழிலாளர்கள் சங்க புதிய கட்டிடம் விரைவில் திறப்பு – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
‘பிளாஸ்டிக்கா? பிடிச்சாச்சு!’ – தூத்துக்குடி இளைஞர், இளம்பெண்கள் படையின் மாஸ் ரெய்ட்!
அடுத்த
கூடைப்பந்தை குலுக்கிய ரியோனா — தேசிய மேடையில் தமிழகம் சாம்பியன்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026