தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த மாதம் 20, 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த நேர்காணல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசின் புதிய வயது வரம்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் கிடைத்துள்ளதால், அவற்றின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
மீண்டும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்ட பின், பணி நியமனம் தொடர்பான அடுத்தடுத்த நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: கிராம உதவியாளர் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைக்கு முன் முன்னெச்சரிக்கை – கரிக்களம் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
ஜடா முனீஸ்வரர் கோயில் கொடை விழா அன்னதானத்தைத் துவக்கி வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026