சுங்கக் கட்டணம் உயர்வு அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை,
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று (31.08.2025) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தி உள்ளது கண்டனத்துக்கு உரியது.

கார்களுக்கு ரூ 5 மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ 10 வரை உயர்த்தி உள்ள சுங்கக்கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.