“கண்ணுக்கு மை அழகு, மண்ணுக்கு மரம் அழகு” என்ற முழக்கத்துடன் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் நேய இளைஞர்கள் பசுமை பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ALL CAN TRUST சார்பில் நடைபெற்ற 391வது வார பசுமை பணி இன்று (09.11.2025) தூத்துக்குடி திரேஸ்புரம் காந்தி இர்வின் உப்பு சங்கம் அருகில் நடைபெற்றது.
பத்து அடிக்கு பேனர் வைக்கும் இளைஞர்கள், ஐம்பது அடிக்கு ஒரு மரம் நடுவோம் எனும் எண்ணத்துடன் மரக்கன்றுகள் நடவு செய்து, “மரம் வளர்ப்போம் – பசுமையை பாதுகாப்போம்” என்ற செய்தியை பரப்பினர்.
இந்நிகழ்வில் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி
பசுமையை நோக்கி... ALL CAN TRUST இளைஞர்கள் 391வது வார பசுமை பணியில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
அடுத்த
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026