பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வதற்காக தூத்துக்குடி நகருக்குள் பயணித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கோரம் பள்ளம் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சர்வீஸ் சாலையில் உள்ள சுவரில் மோதி கடுமையாக காயமடைந்தனர்.
இதை கண்டவுடன் துரை வைகோ அவர்கள் தன் வாகனத்தை உடனடியாக நிறுத்தி, காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப ஏற்பாடு செய்தார்.
திடீர் சம்பவம் காரணமாக அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மனிதநேயத்தை முன்னிறுத்தும் துரை வைகோவின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தூத்துக்குடி
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு — மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருகை!!
அடுத்த
பசுமையை நோக்கி... ALL CAN TRUST இளைஞர்கள் 391வது வார பசுமை பணியில்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026