தூத்துக்குடி MAC கார்டன் பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் தெரிவித்த புகாரை தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் இன்று அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
மழைநீர் தேங்கிய பகுதிகளை சுற்றிப்பார்த்த அமைச்சர், பொதுமக்களிடமும் நிலைமையை நேரடியாக கேட்டறிந்து, தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு வழங்கினார். மழைநீரை சீராக வெளியேற்ற கூடுதல் பம்ப் செட்கள் அமைத்தல், நீர் ஓட்டத்திற்கு தடையாக இருந்த பகுதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவாக தொடங்கப்பட்டன.
பகுதி மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும் விதமாக செயல்பட்டதற்கு அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி MAC கார்டனில் தேங்கிய மழைநீரை அகற்ற அவசர நடவடிக்கை — அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உற்சாகப் பயணத்துக்கு கைதட்டல் — மாற்றுத்திறனாளி கவுன்சிலருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து!!
அடுத்த
பி & டி காலனி 15-வது தெருவில் மழைநீர் பாதிப்புகள் – அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026