சுதந்திரப் போராட்ட வீரர் ஆங்கிலேய ஏகாபத்தியத்திற்கு எதிராக சுதேசி கப்பலோட்டிய தமிழன் மண்ணின் மைந்தர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க,
தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவு, அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டாக்டர். டைகர் சிவா, முன்னாள் மேயர் சேவியர் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வ.உ.சி. சிலைக்கு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவுன்சிலர் சரவணகுமார்!!
அடுத்த
தூத்துக்குடியில் வ.உ.சி யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026