வ.உ.சி. யின் 154 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அதைத்தொடர்ந்து செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர், வழக்கறிஞர், வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு,

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.