தூத்துக்குடியில் இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மண்டல தலைவி கலைச்செல்வி திலகராஜ், தலைமை வகித்து தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினாா்.
விழாவில் உதவி ஆணையா் வெங்கட்ராமன், கவுன்சிலா் ரெக்ஸின், மற்றும் திலகராஜ், மாநகராட்சி அலுவலா்கள் பணியாளா்கள் பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவி கலைச்செல்வி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு முதல்வா், எம்.பி அமைச்சர்கள் மற்றும் பத்திாிகை துறையினரும் காரணம் என மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி பின்பு நடைபெற்ற விழா மேடையில் பேச்சு!!
அடுத்த
தூத்துக்குடி ஹவுசிங்போா்டு பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கவுன்சிலா் ரெங்கசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026