தூத்துக்குடியில் இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி 3 வது வார்டுக்குட்பட்ட வீட்டுவசதி வாாிய வீட்டுமனை உாிமையாளா்கள் நலச்சங்கம் சார்பில் ஹவுசிங் போா்டு பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு தலைவரும் மாநகரட்சி கவுன்சிலரும் தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி துணைச் செயலாளருமான ரெங்கசாமி தலைமை வகித்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
     
நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலசங்கம் நிர்வாகிகள் பாலு, பாலசுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய பாலு பாலச்சந்தர் மக்புல் பாட்ஷா சங்கர நயினார், செல்வராஜ் சண்முகையா, ராஜாமணி, பால்ராஜ், செயற்குழு உறுப்பினர் மதி பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.