சுயமரியாதை இயக்கத்தின் மூதாட்டி, சமூக சீர்திருத்தவாதி “வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (17.9.2025 – புதன்கிழமை) காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு கவுன்சிலர் மாநகராட்சி கணக்குகுழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் 3 வது வட்ட அவைத் தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு மரியாதை செய்தார்.