சென்னை, செப்டம்பர் 17, 2025 – வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் வரும் (21.09.2025) (ஞாயிற்றுக்கிழமை) அன்று பார்வதி சுயம்வர வேள்வி சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் சங்கத்தின் மூத்தோர், ஆலோசகர்கள், நன்கொடையாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பெண்கள் திருவிளக்குப் பூஜைக்கும், மூத்தோர்கள் கணபதி ஹோமம் அமர்விற்கும் ஏதுவாக, காலை 8 மணிக்கே சங்கக் கட்டத்தில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருகை தரும் அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைவரையும் அன்புடன் வரவேற்கப்படுவதாக நிர்வாகம், விழாக்குழுவினர் மற்றும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
பார்வதி சுயம்வர வேள்வி – சென்னையில் வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நடைபெறுகிறது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மரியாதை செலுத்திய வழக்கறிஞர் மந்திரமூர்த்தி!!
அடுத்த
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026