"அன்றுதான் முதன்முதலில் அழுதேன்..... ரஜினி!

கூலியாக வேலை பார்த்தபோது ஒருவரின் லக்கேஜை வண்டியில் ஏற்றச் சொல்லி ரூபாய் 2 டிப்ஸாக கொடுத்த போதுதான், அவர் என்னுடன் படித்தவர் என்று தெரிந்தது.

படிக்கும்போது அவரை நிறைய கிண்டல் செய்தேன். என்னை கூலியாக பார்த்த அவர், 'என்ன ஆட்டம் ஆடுனே டா' என்றார். அன்றுதான் வாழ்வில் முதல் முறையாக அழுதேன்.

'Coolie unplugged' நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய ரஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து இளைஞர்களே நன்றாக படியுங்கள், போதைக்கு அடிமையாகாமல் நன்றாக படித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையலாம் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.