"அன்றுதான் முதன்முதலில் அழுதேன்..... ரஜினி!
கூலியாக வேலை பார்த்தபோது ஒருவரின் லக்கேஜை வண்டியில் ஏற்றச் சொல்லி ரூபாய் 2 டிப்ஸாக கொடுத்த போதுதான், அவர் என்னுடன் படித்தவர் என்று தெரிந்தது.
படிக்கும்போது அவரை நிறைய கிண்டல் செய்தேன். என்னை கூலியாக பார்த்த அவர், 'என்ன ஆட்டம் ஆடுனே டா' என்றார். அன்றுதான் வாழ்வில் முதல் முறையாக அழுதேன்.
'Coolie unplugged' நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய ரஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து இளைஞர்களே நன்றாக படியுங்கள், போதைக்கு அடிமையாகாமல் நன்றாக படித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையலாம் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து...... "இளைஞர்களே படியுங்கள்" வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்ட திமுக பிரமுகர் இவருதான்!!
அடுத்த
தூத்துக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரே வருக! வருக!!... என முன்னணி நாளிதழில் 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி வரவேற்பு விளம்பர ஏற்பாடு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026