தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களின் சிரமத்தை நேரடியாக புரிந்து கொள்ளும் நோக்கில், மேயர் அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று மழைநீர் வெளியேற்றப் பணிகள் நடைபெறும் தெருக்களைத் தாண்டி ஆய்வு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவருடன் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ஜான் சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து பங்கேற்றனர்.
பணிகள் விரைவாகவும் முழுமையாகவும் நிறைவேற அதிகாரிகளுக்கு மேயர் ஆலோசனைகள் வழங்கினார்.
தூத்துக்குடி
மழைநீர் பணி மைதானத்தில் பைக் ஏறி ஆய்வில் ஜெகன் பெரியசாமி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நம்பிக்கையின் ஒளி பரவும் தீபாவளி வாழ்த்துகள் — முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
அடுத்த
ஒளி பாயும் வழியில் — மதிமுக தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026