தூத்துக்குடி வ.உ.சி 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ் ஆலோசனைக்கிணங்க மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரையின் அறிவுரையின் படி பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சாா்பில் வஉசி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கல்லூரி மாணவிகளுடன் மேயா் ஜெகன் பொியசாமி தூய்மை பணியை மேற்கொண்டார் !!
அடுத்த
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026