முஸ்லிம் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் அனுப்பிய பார்சல் வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான சகோதரி மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு நினைவு நாள் வருகின்ற (03.07.2025) நாகூரில் வைத்து அனுசரிக்கப்படுகிறது.
இந்த வீரவணக்க நினைவு நாள் கூட்டத்திற்கு கலந்து கொண்டு உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களுக்கு சிவசேனா தமிழ் மாநிலம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களை வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர் வடிவமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி
வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பனுக்கு அழைப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கழக தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026