தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் இரவு வடிகால் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
மழை காலத்தை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கமின்றி பொதுமக்கள் சிரமமின்றி வாழ்வதை உறுதிப்படுத்தும் விதமாக, மாநகராட்சி சார்பில் இரவு நேரத்திலும் தொடர்ந்து வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களின் நலனையே முன்னிட்டு முதலமைச்சர் உத்தரவிட்ட பணிகளை விரைந்து நிறைவு செய்ய மாநகராட்சி முழு திறனுடன் செயல்படும் என்று மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி இரவு வடிகால் பணிகள் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” – உடன்குடியில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உரை!!
அடுத்த
தூத்துக்குடியில் மீலாது விழா – அமைச்சர் கீதா ஜீவன் மாணவர்களுக்கு பரிசளிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026