தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை, மாநகராட்சியின் 16ஆம் வார்டு கதிர்வேல் நகர் பகுதியில் நீர் தேங்கி பொதுமக்கள் கடும் அசௌகரியத்தில் தவித்தனர்.
மக்களிடமிருந்து தகவல் கிடைக்கும்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைக் கண்காணித்தார். மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேங்கிய நீரை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டார்.
இதன்படி, தீயணைப்புத் துறை வாகனங்கள் கதிர்வேல் நகர் பகுதிக்கு அழைக்கப்பட்டு, பம்ப் செட் மூலம் மழைநீர் வெளியேற்ற பணிகளைத் தொடங்கினர். அமைச்சர் நேரடி தலையீட்டால், அந்த பகுதியில் நீர் வேகமாக வெளியேறி, மக்களிடையே நிம்மதி நிலவுகிறது.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ மற்றும் பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
மழைநீர் மக்களைக் சிரமப்படுத்தாதபடி, அமைச்சர் நேரடியாக களத்தில்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் அகற்றம்: ஆணையர் ப்ரியங்கா அதிரடி நடவடிக்கை – பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டு!!
அடுத்த
மழை பாதித்த மக்களுக்கு நிம்மதி – அதிவேக நடவடிக்கையில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026