தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, பூப்பாண்டியாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டுள்ளது.
இந்த கடையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சி. சண்முகையா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகித்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் மகாராஜா, பானு, கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், நகர கூட்டுறவு வங்கி செயலாளர் பாலமுருகன், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஊர்மக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
மாப்பிள்ளையூரணி பூப்பாண்டியாபுரத்தில் புதிய நியாயவிலை கடையை திறந்துவைத்தார் எம்.எல்.ஏ சண்முகையா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முன்னேற்றம் – முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!
அடுத்த
மாநகர மக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் பகுதி சபா கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026