தூத்துக்குடி, செப்டம்பர் 17 சுயமரியாதை இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, தூத்துக்குடி விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம. கணேசன் தலைமையேற்றார். அவருடன் மத்திய மாவட்ட துணை செயலாளர் மா. மாரிமுத்து, மாவட்ட செய்தித் தொடர்பாளர் ரா. செல்வகுமார், வழக்கறிஞர் அணி செந். அர்ஜுன், க. முருகேஸ்வரி, மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் ராணி சத்தியராஜ், மகளிர் அணி முத்துக்குமார், மாவட்ட ஊடக மைய பொறுப்பாளர் ஜீவகனி, 59 வது வார்டு முகாம் செயலாளர் குட்டி சிறுத்தை, 58 வது வார்டு பொறுப்பாளர் செரிப்ஃ மேட்டுப்பட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தூத்துக்குடி மத்திய மாவட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
தூத்துக்குடி
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் தூத்துக்குடியில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரியார் 147 வது பிறந்த நாள் விழா - புரட்சி பாரதம் கட்சி சார்பில் மரியாதை!!
அடுத்த
பட்டா ரத்து உத்தரவு – விடியல் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026