புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் மற்றும் K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இளம் புரட்சியாளர் அண்ணன் டாக்டர் பூவை. எம். ஜெகன் மூர்த்தியார் அவர்களின் ஆணையின்படி, புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் சமூக நீதி காவலர் தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாள் விழா மரியாதையுடன் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழாவில், தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் திரு ஆ. இந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு மு. மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி
பெரியார் 147 வது பிறந்த நாள் விழா - புரட்சி பாரதம் கட்சி சார்பில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரியார் பிறந்த நாளில் தூத்துக்குடி மாநகராட்சியில் சமூக நீதி உறுதிமொழி!!
அடுத்த
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் தூத்துக்குடியில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026