ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் குலசேகரநல்லூரில் பசுவந்தனை – ஓசனூத்து – S. கைலாசபுரம் சாலை (கி.மீ 10/0–13/0, 16/0–17/0) ஒருவழித் தடத்திலிருந்து இடைவழித் தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் பெட்டி பாலம் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
இந்த வளர்ச்சி பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து துவக்கினார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார்
உதவி பொறியாளர் திலிப் ஒன்றிய துணை செயலாளர் லெட்சுமணன்
ஆதிதிராவிடர் நலக் குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கிளைச் செயலாளர்கள் சண்முகம், வேல்சாமி, சண்முகநாதன் உடன் உள்ளூர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம் – ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய வளர்ச்சி பாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிறப்புப் பேச்சுப்போட்டியால் ஒளிர்ந்த பாரதி 144வது பிறந்த நாள் விழா – தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி!!
அடுத்த
“தூய மரியன்னை கல்லூரியில் தொழில் முன்னேற்றம் நோக்கி மூன்று அகாடமிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026