செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்க கோஷங்களை எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான தவெக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
செக்கிழுத்து செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழா - தூத்துக்குடி சமக சார்பில் மாவட்ட செயலாளர் மாலைச்சூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
வ.உ.சி. சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர் க. பெருமாள்சாமி தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026